சற்று முன் கிடைத்த தகவல் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நலமுடன் இருக்கிறார்
சற்று முன் கிடைத்த தகவல் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நலமுடன் இருக்கிறார்
சென்னை 2020 ஆகஸ்ட் 14 ;கொரோனா தொற்று காரணமாக பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நலமுடன் இருக்கிறார் என்று மருத்துவமனை அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழ் திரைப்பட பாடகர் எஸ்.பி. கடந்த வாரம் அவர் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டார்.
அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி சென்னை சூளைமேடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது ஐசியுவிற்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து நலமுடன் இருக்கிறார்.என்று மருத்துவமனை கூறுகிறது.