மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெள்ளை புறாக்களை பறக்கவிட்டார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெள்ளை புறாக்களை பறக்கவிட்டார்.
தூத்துக்குடி 2023 ஜனவரி 26 ;தூத்துக்குடி தருவை மைதானத்தில் இன்று 26.1.23 நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெள்ளை புறாக்களை பறக்கவிட்டார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் உடன் உள்ளார்.