குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், தேசிய ஒற்றுமையினை வலியுறுத்தும் விதமாக மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார்.
குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், தேசிய ஒற்றுமையினை வலியுறுத்தும் விதமாக மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார்.
தூத்துக்குடி 2023 ஜனவரி 26 ;தூத்துக்குடி தருவை மைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், தேசிய ஒற்றுமையினை வலியுறுத்தும் விதமாக மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்கள் உடன் உள்ளார்.