Onetamil News Logo

தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் சரவணன் -க்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது Global Human Peace University of  India

Onetamil News
 

தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் சரவணன் -க்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது Global Human Peace University of  India


தூத்துக்குடி 2023 செப் 11 ;தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் சரவணன் அவர்களுக்கு Global Human Peace University of India  டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.                                                              தூத்துக்குடியில் பிரபல இந்தியன் பவர் ஜிம் உரிமையாளர் சரவணன்  கடந்த 20 ஆண்டுகளாக இன்று வரை இந்திய தேசத்திற்காக 80+ காவல் துறை அதிகாரிகள்,20+ ராணுவ வீரர்கள், ராணுவ அதிகாரிகள்,10+ கடல் படை வீரர்கள்,வனத்துறை அதிகாரிகள் போன்றோரை உருவாக்கி இருக்கிறார், இதனைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் Global Human Peace University of India  சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் சரவணன் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo